
Hero | Bharath |
Music Director | Vijay antony |
Lyricist | Annamalai |
Singers | Vijay antony |
Year | 2011 |
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்
ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……
ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……
ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……
ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்
நீ கண்ணில் விழுந்த நாளில்
என் அமைதி கலைந்ததடி
மனம் கல்லை எறிந்த குளமாய்
அதில் அலை வந்து எழுந்ததடி
என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே
இது காதல் கொடுத்த வலி
இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே
நீ என்னைப் பிரிந்த நொடி
ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……
ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……
ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……
ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……
உன்னை மறக்காமல் இருப்பதால்
இறக்காமல் இருக்கிறேன்
என் இமைகள் மூடும் போதும்
உன் முகம் பார்க்கிறேன்
இந்த உடலைப் பிரிந்து வெளியே
எந்தன் உயிர்தான் அலையுதடி
நான் மட்டும் இங்கே தனியே
என் இதயம் வலிக்குதடி
உடலுக்கு ஒரு முறை மரணம் வரும்
என் மனம் தினம் சாகுதடி
நரகத்தை போல் என் வாழ்க்கை
உன் ஞாபகம் கொல்லுதடி
ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……
ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……
ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……
ஓ மை ஏஞ்சல்…… ஓ மை ஏஞ்சல்……

COMPILED AND UPDATED BY